360. | மேரு வரை மா முலையள், மென்சொலினள், - விஞ்சு மாருதியினைப் பல உவந்து, மகிழ்வுற்றே, - ஏர் உறு சுயம்பிரபை, ஏமை நெறி எய்த, தாரு வளர் பொன் - தலனிடைக் கடிது சார்ந்தாள். |
'மேரு சவ்வருணி' என்று தொடங்கும் முந்தைய பாடலும் இப்பாடலும் ஒரே செய்தியைச் சொல்லும் மிகைப்பாடல்கள். சொற்களிலே சில மாற்றம். 72-2 |