360.மேரு வரை மா முலையள்,
      மென்சொலினள், - விஞ்சு
மாருதியினைப் பல உவந்து,
      மகிழ்வுற்றே, -
ஏர் உறு சுயம்பிரபை,
      ஏமை நெறி எய்த,
தாரு வளர் பொன் - தலனிடைக்
      கடிது சார்ந்தாள்.

     'மேரு சவ்வருணி' என்று தொடங்கும் முந்தைய பாடலும் இப்பாடலும்
ஒரே செய்தியைச் சொல்லும் மிகைப்பாடல்கள்.  சொற்களிலே சில மாற்றம்.
                                                         72-2