முகப்பு
தொடக்கம்
14. ஆறு செல் படலம்
361.
இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான்.
இருவரும் -
அங்கதனும் அசுரனும்;
நிருதன் -
அசுரன்;
கதுவ -
சேர்ந்திட 7-1
மேல்