366.'செல்வர்' என்றும், 'வடகலை,
      தென் தமிழ்ச்
சொல், வரம்பினர்'
      என்றும், 'சுமடரைக்
கொல்வர்' என்றும், 'கொடுப்பவர்'
     என்றும், - அவ்
இல் வரம்பினர்க்கு ஈ
      தேனும் ஈட்டதே.

     சுமடர் - கீழ்மக்கள்                                      45-3