15.  சம்பாதிப் படலம்

367.யாவரும் அவ் வயின்நின்றும், 'மன் இயல்
பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
மேவினம்' என்பது விளம்பினார்அரோ.

     பூவரும் - தாமரை மலரின் வைகும்; அருந்ததி பொருவும் -
அருந்ததியைப் போன்ற                                          3-1