370.'  ''கற்றிலார் போல உள்ளக்
      களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிடக் கருதி, மீப் போய்,
      ஆதபத்து உனது மேனி முற்று
அழல் முருங்க, மண்ணை முயங்கினை;
     இனி என்? சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது
      இகழ்வது மாலைத்து அன்றால்.

     மீ - மேலே; ஆதபம் - வெயில்; முருங்க - எரிய; மாலைத்து
அன்று-
இயல்பு அன்று                                      56-2