375.காமத்தால் நலியப்பட்டு,
      கனங்குழைதன்னைக் கொண்டு
போம்மத்தா! போகல்; எந்தை புன்
      பசிக்கு அமைந்தாய்'' என்று,
தாமத் தார் மௌலி மைந்தன்
      தடுத்து இடை விலக்க, நீசன்
நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி
      மீண்டு, எனக்குச் சொன்னான்.'

     மத்தா - உன்மத்தனே; போகல் - போகாதே; நாமத்தால் -
அச்சத்தால்                                                58-2