376.முன்னர் அந் நிசாகர
      முனி மொழிந்ததும்,
பின்னர் அச் சுபார்சுபன்
      பெலத்து இராவணன் -
தன்னொடும் அமர் பொரச்
      சமைந்து நின்றதும்,
கொன் இயல் சனகியைக்
      கொண்டு போனதும்,

     பெலத்து - வலிமையுடைய (பலம்); கொன் இயல் - பெருமைப் பண்பு
                                                           58-3