380.'ஆரியன் மின்னி்ன் பேர்
     எழில்கூறும் அமைவாலும்,
''காரியம் உன்னால் முற்றும்''
      எனச் சொல் கடனாலும்,
மாருதி ஒப்பார் வேறு இலை
      என்னா, மனம் எண்ணி,
சீரியன் மல் தோள் ஆண்மை
     உரைத்தால் செயும், என்றே'

     மின்னின் - மின்னல் போல்வளாகிய சீதை.                   8-1