492.

'இந்திரன்வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் 
                          கானம்;
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை
                          தன்னைச்
சிந்தினை;கதிரோன் மைந்தன் திறலினை அறிதி
                          அன்றே ?
மந்தரம் அனையதோளாய் ! இற்றது உன் வாழ்க்கை
                          இன்றே.

      ததிமுகன்அங்கதனை நோக்கிக் கூறியது.                (11-11)