இப்புறத்துஇராமனும், இரவி சேயினை ஒப்புற நோக்கி,'வந்துற்ற தானையர்; தப்பு அறக்கண்டனம் என்பரோ ? தகாது அப்புறத்துஎன்பரோ ? அறைதியால் !' என்றான்.
இராமன் சுக்ரீவனைப்பார்த்து வினாவுதல். இதுவரை மதுவனநிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை கூறப்பெற்றன. (19-20)