524.

ஆயிடை,கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்
மேயினர்,வணங்கிப் புக்கார், வீரனை, கவியின்
                                  வேந்தை;
போயின கருமம்முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல்
                                  தன்னால்,
சேயிரு மதியம்என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.

     அங்கதன் முதலியோர் வருகை.                        (47-1)