386.

விண்ணோர்அது கண்டனர், உள்ளம் வியந்து
                          மேல்மேல்
கண் ஓடியநெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்துதுணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறைஇன்னன பெற்றி
                          உணர்த்தினாரால்.

     தேவர்கள்,அனுமன் செல்வதைக் கண்டனர். சுரசையைப் பார்த்து
கூறினர். கண் ஓடிய - இரக்கமுற்ற.                          (64-1)