393. 

இத் திறம்அனந்த கோடி இராக்கதக் குழுவின்
                          உள்ளார்
தத்தம செய்கைஎல்லாம் தனித் தனி நோக்கி,
                          தாங்காது,
'எத் திறம்இவர்தம் சீரை எண்ணுவது ?' எனவே,
                          அண்ணல்
உத்தமன்தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான்.

     இராக்கதரை எண்ணல்அரிது என்ற அனுமன் நினைவு.     (120-1)