397.

அஞ்சனத்துஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத்தொழில் இராவணன் வவ்வினன்
                                கொடுவந்து,
இஞ்சி உட்படும்இலங்கையின் சிறையில் வைத்திட,
                                ஓர்
தஞ்சம் மற்றுஇலை; தான் ஒரு தனி இருந்து
                               அயர்வாள்.

     இஞ்சி- மதில். தஞ்சம் - ஆதரவு.                      (2-1)