அன்னள் ஆயஅருந்ததிக் கற்பினாள் மன்னு சோலையில்மாருதியும் வர, தன் இடம் துடித்துஎய்துற, சானகி என்னும் மங்கை,இனிது இருந்தாள் அரோ.
அனுமன்வர சானகிக்குஇடம்துடித்தது. (29-3)