404.

மீட்டும்,அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
'தோள் தடம்பொரு குழைத் தொண்டைத்
                               தூய்மொழி
கேட்டி; வெங் கடுஎனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை;யாவரும் நடுக்கம் காண்டுமால்.

     தொண்டை -தொண்டைக்கனி போன்ற வாய். கடு - விடம். உற்பாதம்
-துர்நிமித்தம்.                                            (53-1)