407.

'இன்று நாளைஅருளும் திருவருள்
என்று கொண்டு,இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனைகூடுதியோ ? குழை
தின்று உறங்கிமறம் தவாச் செல்வியே !

     காட்சிப்படலம்102ஆம்பாட்டை (கம்ப. 5171) தழுவியது.    (103-1)