412.

வாச மென்குழலினாரால், மண்ணினில், வானில்,
                                 யார்க்கும்
நாசம் வந்துஏன்று... மறைகளே நவிலும் மாற்றம்
பூசல் வண்டுஉறையும் தாராய் ! அறிந்தும் நீ,
                          புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும் ?..........

     புகழ் பொற்பு தேசுஆகியவற்றில் யானும் சீதையும் ஒன்றே என்பது
மண்டோதரி வார்த்தை.                                    (149-5)