427. | அங்கு, அதுஅஞ்சி நடுங்கி, அயன் பதி அண்மி, "இங்கு நின் வரவுஎன்னை" எனக் கனல்வு எய்த, மங்கை பங்கனொடுஎண் திசையும் செல, மற்றோர் தங்கள் தங்கள்இடங்கள் மறுத்தமை தைப்பாய். |
அது - சயந்தன் ஆகியகாகம். மங்கைபங்கன் -சிவபிரான்., இதுமுதல் 5 பாடல்கள்5421 எண்ணுள்ள பாடலிற்கண்ட கதையின் விரிவாகும். (77-1) |