8. சம்பு மாலிவதைப் படலம்

444.

அது கண்டுஅரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி
                                   அறுநூறு
முதிரும் வயப்போர் மாருதிதன் புயத்தில் மூழ்க
                               விடுவித்தான்;
புதையுண்டு உருவிப்புறம் போக, புழுங்கி அனுமன்
                            பொடி எழும்பக்
குதிகொண்டு,அவன் தேர் விடும் பாகன் தலையில்
                        சிதறக் குதித்தனனால்

     அரக்கன் - சம்புமாலி.600 அம்புகளும் அனுமன் புயத்தில் புதைந்து
உருவிப் புறம் போயது.                                      (45-1)