விட்டசரத்தை விலக்கி, அ(வ்) வீரன், வட்ட விசும்புறுமா மரம் வாங்கித் தொட்டுஎறிதற்கு மு(ன்)னே, துகளாகப் பட்டிட,வெய்யவர் பாணம் விடுத்தார்.
பாணம் -அம்பு. (57-3)