இன்னனநிகழ்வுழி, இராக்கதக் குழாம் மன்னியசோதியும், அரக்கன் மைந்தனும், தன் நிகர்அனுமனால் இறந்த தன்மையை முன்னினர் சொல,அவன் முன்பு கேட்டனன்.
மன்னிய சோதி -படைத்திரள் குறிக்கும் சொல் போலும். (47-1)