அவ் வகைகண்டவர் அமரர் யாவரும், 'உய்வகை அரிது'என ஓடி, மன்னவன் செவ்அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார், எவ் வகைப்பெரும் படை யாவும் மாய்ந்ததே.
மன்னவன் - இராவணன் -அமரர் - பருவத்தேர். (47-2)