"மைந்தனைமடித்தது குரங்கு" என்று ஓதவும் வந்தது போலும்,நம் வாழ்வு நன்று !' எனா, சிந்தையின்அழன்று, எரி விழித்து, 'சென்று, நீர் இந்திரன்பகைஞனைக் கொணருவீர்' என்றான்.
மைந்தன் -அக்ககுமாரன். இந்திரன் பகைஞன் - இந்திரசித்து. (49-1)