475.

இனையகாலையில் மயனும் முன் அமைத்தற்கு
                                   இரட்டி
புனைய, மாருதிநோக்கின், இன்னன புகல்வான்;
'வனையும் என்உருத் துவசம் நீ பெறுக' என,
                               மகிழ்வோடு
அனையன்நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான்.

     மயன் - தெய்வத்தச்சன். மயனுக்கு மிகுதி கூறியதாகிய செய்தி
புலப்படவில்லை. அனலி - தீ.                              (37-4)