மற்று ஒருகோடியர் வந்தார்; உற்று எதிர் ஓடிஉடன்றார்; கற்று உறு மாருதிகாய்ந்தே, சுற்றினன்வால்கொடு, தூங்க.
உடன்றார் -சீறினார். (58-1)