479.

வன் திறல்மாருதி கேண்மோ !
நின்றிடின், நீபழுது; இன்றே
சென்றிடுவாய் !'என, தேவர்
ஒன்றிய வானில்உரைத்தார்.

     தேவர் அனுமனைச்செல்லப் பணித்தனர்.               (60-2)