480.

விண்ணவர்ஓதிய மெய்ம்மை
எண்ணி, 'இராமனைஇன்றே
கண்ணுறலே கடன்'என்று, ஆங்கு
அண்ணலும் அவ்வயின் மீண்டான்,

     கண்ணுறல் -சந்தித்தல்.                            (60-3)