வாலிதின்ஞான வலத்தால், மாலுறும் ஐம் பகைமாய்த்தே, மேல் கதிமேவுறும் மேலோர் போல், வயமாருதி போனான்.
வாலிதின் -தூய்மையான. ஐம்பகை - ஐம்பொறிகளாய பகை. மேல்கதிசெல்லும் மேலோர் போல் அனுமன் வானவழியில் இலங்கையினின்றுசென்றான். (63-1)