அங்கதன்தன்னை அண்மி, அனுமனும் இரு கை கூப்பி 'கொங்கு தங்குஅலங்கல் மார்ப ! நின்னுடைக் குரக்குச் சேனை, வெங் கதம்ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி; இங்கு, இதற்குஅளித்தல் வேண்டும், இறால் உமிழ் பிரசம்' என்றான்.
கதம் - கோபம்.இங்கே வேகம் எழுச்சி எனலாம். வேடை களைப்பு. (11-3)