487.

இன்னனநிகழும்காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
அந் நெடு்ஞ்சோலை காக்கும் வானரர் அவரை
                            நோக்கி,
'மன் நெடுங்கதிரோன் மைந்தன் ஆணையை
                            மறுத்து, நீயிர்,
என் நினைத்துஎன்ன செய்தீர் ? நும் உயிர்க்கு
                            இறுதி'என்ன.

     மதுவனக் காவலர்அச்சுறுத்தல்                         (11-6)