பிடித்தனர்;கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும் முன்னும் இடித்தனர், அசனிஅஞ்ச, எறுழ் வலிக் கரங்கள் ஓச்சி; துடித்தனர்,உடலம் சோர்ந்தார்; 'சொல்லும் போய் நீரும்' என்னா, விடுத்தனன்,வாலி மைந்தன்; விரைவினால் போன வேலை,
ததிமுகன்சேனையினரை அங்கதன் சேனையைச் சேர்ந்தவர்செய்தபடியைக் கூறியது. (11-16)