எழுந்துநின்று, "ஐய ! கேள், இன்று நாளையோடு அழிந்தது மதுவனம்அடைய' என்றலும், வழிந்திடுகுருதியின் வதனம் நோக்கியே, 'மொழிந்திடு,அங்கு யார் அது முடித்துளோர் ?' என,
ததி முகன்கூற்று. (19-2)