505.

'இமைத்தல்முன், "வாலி சேய், எழில் கொள்
                               யாக்கையைச்
சமைத்தி" என்றுஎறிதர, புறங்கையால் தகைந்து,
அமைத்தரு கனல்என அழன்று, எற் பற்றியே
குமைத்து, உயிர்பதைப்ப, "நீ கூறு போய்" என்றான்.

     அங்கதன் என்னை அடித்து'நீ போய் கூறு' என அனுப்பினான் என்று
ததிமுகன் கூறல்.                                           (19-5)