506.

'இன்று நான்இட்ட பாடு இயம்ப முற்றுமோ ?'
என்று உடல்நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
அன்று அவன்உரைத்தல் கேட்டு, அருக்கன்
                          மைந்தனும்
ஒன்றியசிந்தையில் உணர்ந்திட்டான் அரோ.

     ததிமுகன்கூற்றால் சுக்ரீவன் உணர்தல்.                (19-6)