509.

'வந்தனர்தென் திசை வாவினார்' என,
புந்தி நொந்து,'என்னைகொல் புகலற் பாலர் ?' என்று
எந்தையும்இருந்தனன்; இரவி கான்முளை,
நொந்த அத்ததிமுகன்தன்னை நோக்கியே.

     சுக்ரீவன் ததிமுகனை வினாவுதல்.                     (19-9)