'யார் அவண்இறுத்தவர், இயம்புவாய் ?' என, 'மாருதி, வாலிசேய், மயிந்தன், சாம்பவன், சோர்வு அறுபதினெழுவோர்கள் துன்னினார், ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.'
ததிமுகன்பதில் (19-10)