5165. | இனையது ஓர்தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல்வந்து எய்துகின்றானை, அனையது ஓர்தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன்,அமைவுற நோக்கி, 'வினையமும்செயலும், மேல் விளை பொருளும், இவ் வழிவிளங்கும்' என்று எண்ணி, வனை கழல்இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன்,வந்து அயல் மறைந்தே. |