517.

'போழ்ந்தனயான் செய்த குறை பொறுக்க !' எனா,
வீழ்ந்தனன்அடிமிசை; வீழ, வாலி சேய்,
தாழ்ந்து, கைப்பற்றி, மெய் தழீஇக்கொண்டு,
                            'உம்மை யான்
சூழ்ந்ததும்பொறுக்க !' எனா, முகமன் சொல்லினான்.

     ததிமுகனும் அங்கதனும்ஒருவர்க்கொருவர் மன்னி்ப்புக் கேட்டு
சமாதானம் அடைதல்.                                     (19-17)