518.

'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற, துயர்துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
தாமரைக்கண்ணவன் துயரம் தள்ள, நீர்
போம்' என,தொழுது, முன் அனுமன் போயினான்.

     அனுமனை முன்னர்இராமனிடம் அனுப்பல்.             (19-18)