519. 

'வன் திறல்குரிசிலும் முனிவு மாறினான்;
வென்று கொள்கதிரும் தன் வெம்மை ஆறினான்'
என்றுகொண்டு,யாவரும், 'எழுந்து போதலே
நன்று' என,ஏகினார், நவைக்கண் நீங்கினார்.

     அனைவரும் மாலையில்மதுவனத்திருந்து புறப்படுதல்.     (19-19)