வனை கருங்குழலியைப் பிரிந்த மாத் துயர் அனகனுக்கு அவள்எதிர் அணைந்ததாம் எனும் மன நிலை எழுந்தபேர் உவகை மாட்சி கண்டு, அனுமனும்அண்ணலுக்கு அறியக் கூறுவான்;
இராமன் மகிழ்ச்சியும்அனுமன் கூற்றும். (23-1)