'அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர் எனினும், ஐய !- எயில் புனைஇலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற மயில் புரைஇயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே உயிர்ப்பொடும்,உயிரினோடும், ஊசல் நின்று ஆடுவாரும்.'
இலங்கையில் ஆடவரும்மகளிரும் நுகர்ந்து நிற்கும் தன்மை கூறியது. (35-9)