5990. | 'உற்றுஅகலாமுன். செற்ற குரங்கைப் பற்றுமின்'என்றான்- முற்றும்முனிந்தான். |
முற்றும்முனிந்தான் - முழுவதும் சினந்தவனானஇராவணன்; செற்ற குரங்கை - இவ்வாறு தீங்கு இழைத்த குரங்கை; உற்று அகலாமுன் - அது, நம் ஊரைவிட்டு நீங்குவதற்கு முன்பாக; பற்றுமின் - பிடித்து வாருங்கள்; என்றான் - என்று கட்டளையிட்டான். (48) |