முகப்பு
தொடக்கம்
கோயில் விலாவணை
2964.
கல்லோ மரனும் இரங்கக் கலுழ்ந்து உருகி
எல்லாத் திசை தோறும் ஈண்டி இன மயில் போல்
சொல்லாத் துயர்வார் தொழுவார் அழுவார் ஆய்
அல்லாந்து அகன் கோயில் ஆழ்கடல் போல் ஆயிற்றே
Try error :java.sql.SQLException: Closed Resultset: next