192. ‘நறைக் குழற் சீதையும்
     ஞால நங்கையும்,
மறுத்தும், இங்கு ஒருவற்கு
     மணத்தின்பாலரோ -
கறுத்த மா மிடறுடைக்
     கடவுல் கால வில்
இறுத்தவற்கு அன்றி?’ என்று
     இரட்டர் கூறினார்.

     மறுத்தும் - மீட்டும் - இங்கே ‘வேறும்’ என்பது பொருள்; கடவுள்-
சிவன்; இரட்டர் - இரட்டதேயத்து அரசர்.                       76-1