195. | ‘கேடு அகல் படியினைக் கெடுத்து, கேட இலாத் தாடகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய ஆடக வில்லிக்கே ஆக, பார்!’ எனாத் தோடு அவிழ் மலர் முடித் துருக்கர் சொல்லினார். |
படி - பூமி; ஆடக வில்லி - பொன் வில்லை உடைய இராமன்; ஆடகம்- பொன் வகைகளுள் ஒன்று. ஆடகம், சாம்பூநதம், கிளிச் சிறை, சாதரூபம் என்பவை பொன்னின்நான்கு வகைகள். இவற்றைச் செம்பொன், கரும்பொன், பசும்பொன், வெண்பொன்என்பர். 76-4 |