196.‘கற்ற நான்மறையவர்
    கண்ணை, மன்னுயிர்
பெற்ற தாய் என அருள்
    பிறக்கும் வாரியை,
உற்றதேல் உலகினில்
    உறுதி யாது?’ என,
கொற்றவேல் கனை கழல்
    குருக்கள் கூறினார்.

     வாரி - கடல்;  கனை - செருக்கிய;  குருக்கள் - குரு
தேசத்தவர்கள்.                                             76-5