198. ‘வையமும் வானமும்
     மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப; திகழும்
     யாண்டு எலாம்,
நெய் தவழ் வேலினாய்!
     நிற்கும் வாசகம்;
செய் தவம் பெரிது!; எனச்
     சேரர் கூறினார்.

     நிற்கும் வாசகம் - புகழ்.                                76-7