முகப்பு
தொடக்கம்
218.
ஆய் தந்த மென் சீரை அணிந்து
அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினள்,
சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேண் தந்த மென் தோளி தன்
மென் முலை பால் உகுப்ப -
தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி
தழைத்தி!’ என்றாள்.
ஆய்
- தாய், கைகேயி;
தாய்
- சுமித்திரை.
147-1
மேல்